இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

புதிய பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கான அழைப்பு

புதிய பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கான அழைப்பு

- 2020 ஆகஸ்ட் 04, செவ்வாய்க்கிழமை

 

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களினால் அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் (2) (இ) உப உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் (1) ஆம் உப உறுப்புரையின் மூலம் அவருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு 2020, ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது.

 

[ 2020 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதிய இல. 2187/2 உடைய அதிவிசேட வர்த்தமானி ]

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2020-08-04 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom