கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு - 2024.07.23 |
திகதி : | 2024-07-23 |
சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தல்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 யூலை 17 ஆம் திகதி “இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தம்)” எனும் சட்டமூலத்திலும், 2024 யூலை 19 ஆம் திகதி “ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்திலும் கௌரவ சபாநாயகரின் சான்றுரை எழுதப்பட்டதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (ஜூலை 23) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






