சபை அலுவல்கள் |
திகதி : | 2009-07-23 |
பின்வரும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
(i) கெளரவ எலிக் அலுவிஹாரே
(ii) கௌரவ எம்.என். ஐயூப்
(iii) கௌரவ ஹரிந்திர கொரயா
(iv) கௌரவ பத்மின் பொன்சேகா
(v) கௌரவ ராஜா குலதிலக
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
'பியங்கல புனித பகுதியிலுள்ள சட்டவிரோதக் கற்குழி' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எல். ஜீ. வசந்த பியதிஸ்ஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






