இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-07-10

மறைந்த முன்னாள் நீதி, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ அமரசிறி தொடங்கொட, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டதோடு, 2009 ஜூலை 16ஆந் திகதி தொடரப்பட்டு முடிவுறுத்தப்படவுள்ளது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'தோட்ட தொழிலாளர்களது ஊதியம் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தம்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கே.வீ. சமந்த வித்தியாரத்ன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1400 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜுலை 16 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom