சபை அலுவல்கள் |
திகதி : | 2009-03-18 |
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
சான்றுப்படுத்தப்பட்ட இலங்கை முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் சட்டமூலம்
திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
'கடற்கரை பூங்காவொன்றிற்காக ஹம்பாந்தோட்டையில் காணி சுவீகரித்தல்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ சஜித் பிரேமதாஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
2009 மார்ச் 19 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை பாராளுமன்றம் 1610 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






