இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2008-07-25

அமரர் கௌரவ டீ.எம்.தசநாயக்க பா.உ. அவர்களின் அனுதாபம் தெரிவிக்கும்
பிரேரணை சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.


பிரேரணை முன்னறிவித்தல்கள்

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் தற்போதைய நிலைமை குறித்து மதிப்பிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

2009 பெப்ரவரி 29ஆம் திகதி வரை காலத்தை மேலும் நீடிப்பதற்கு பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளை (அத்தியாயம் 469)

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு நேரப் பிரேரணை

"அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுப்படி ஓய்வூதியம் பெறுவோருக்கும் வழங்கப்பட வேண்டும்" என்பது பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ லக்ஷ்மன் நிபுணஆரச்சியினால் பிரேரிக்கப்பட்டது.


அதன் பின்னர்

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom