சபை அலுவல்கள்

திகதி : 2008-07-23

Print
ஒத்திவைப்புப் பிரேரணை

கெளரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் "தேசிய முரண்பாட்டிற்கான ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய அரசியல்த் தீர்வு" மீதான ஒத்திவைப்புப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.


அதன் பின்னர் பாராளுமன்றம் பி.ப. 4.26 மணியளவில், 2008 ஜூலை 24, வியாழக்கிழமை மு.ப. 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.