இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

புதிய பொலிஸ்மா அதிபர் மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு

திகதி : 2020-12-02

புதிய பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அவர்கள் இன்று (02) பிற்பகல் இலங்கை பாராளுமன்றத்தில் கெளரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர், இலங்கை காவல்துறையின் தேசிய பொறுப்பை நிறைவேற்ற புதிய பொலிஸ்மா அதிபர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அத்தோடு, சபாநாயகர் அவர்கள் புதிய பொலிஸ்மா அதிபருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு இலங்கை பொலிஸ்துறையை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பொலிஸ்மா அதிபர்  சி.டி. விக்ரமரத்ன அவர்கள் இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

igp

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom