இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

20வது திருத்தத்திற்கு கௌரவ சபாநாயகர் சான்றரை வழங்கினார்

திகதி : 2020-10-29

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தத்தை உறுதிப்படுத்தும் வகையில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றரைப்படுத்தியுள்ளார்.

இன்று காலை சபாநாயகர் அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சான்றுரைப்படுத்தலில் கையொப்பமிட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் அரசியலமைப்புக்கான 20வது திருத்தம் இன்று முதல் முழுமையாக அமுல்படுத்தப்படும்.

 

20a-certificate-sign

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom