பாராளுமன்ற செய்திமடல் அங்குரார்ப்பணம் |
திகதி : | 2020-07-27 |
வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள், நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற செய்திமடல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் பற்றிய பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஈ-செய்திமடலான “பாராளுமன்ற வித்தி’ பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவினால் இன்று (27) பாராளுமன்ற வளாகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல மற்றும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
![]()
பாராளுமன்ற செய்திமடலை பதிவிறக்குக
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








