இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

குழந்தைகளுக்கான 3 ஆவது வருடாந்த தெற்காசியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்

திகதி : 2019-09-05

யுனிசெப் அமைப்புடன் உடன் இணைந்து 3 ஆவது தெற்காசியா பாராளுமன்ற கூட்டம் இலங்கையில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டது.

 

தெற்காசியாவில் உள்ள பிள்ளைகளின் தற்போதைய முன்னேற்ற நிலை, முடிக்கப்படாத நிகழ்ச்சி நிரல்களின் தற்போதைய நிலை மற்றும் அனைத்து குழந்தைகளின் உரிமைகளையும் அடைவதில் எதர்கொள்ளும் முக்கிய சவால்களை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் தங்கள் விளக்கக்காட்சிகளை வழங்கியதுடன் இளைஞர் பிரதிநிதித்துவத்துவமும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தது.

 

"தெற்காசியாவில் பிள்ளைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான நேரடி நடவடிக்கை குறித்த கொழும்பு பிரகடனத்தில்" பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டதுடன் திருமண வயதாக குறைந்தபட்சம் 18 வயதை நிர்ணயிக்கும் இலங்கை தூதுக்குழுவின் முன்மொழிவு அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

 1 2

 3 4

 5 6

 7

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom