இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

திரு. யசுசி அகாசி அவர்களின் வருகை

திகதி : 2019-08-21

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டமைப்புக்கான யப்பான் அரசின் பிரதிநிதி திரு. யசுசி அகாசி, இலங்கைக்கான யப்பான் தூதுவர் அதிமேதகு அகிர சுகியாமா மற்றும் யப்பான் தூதரக மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் 2019 ஆகஸ்ட் 20 அன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் வழங்கப்பட்ட பகல் போசண விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர்.

 

 1 2

 3 4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom