அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு அறையில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபரப்புத் தரமான கெமரா முறைமையை கையளித்தல் |
திகதி : | 2019-08-15 |
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு அறை இலக்கம் 05 இல் குழு அமர்விற்காக பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபரப்புத் தரமான கெமரா அமைப்பு முறைமையை கையளிக்கும் நிகழ்வு 2019 ஆகஸ்ட் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் இந்த முறைமை திறந்து வைக்கப்பட்டதுடன், பிரதி சபாநாயகர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளர் கௌரவ. சுனில் ஹந்துன்னெத்தி, குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு அமர்வுகள் இப்போதிருந்து ஊடகங்களுக்கு திறக்கப்படும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











