அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மை பற்றிய பிரேரணை நிராகரிக்கப்பட்டது |
திகதி : | 2019-07-11 |
பிரதம அமைச்சர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மை பற்றிய பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் பின்னர் நிராகரிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன. விவாதம் இன்று இரண்டாம் தினமாகவும் நடைபெற்றது.
இந்த “நம்பிக்கையின்மை பிரேரணை” 2019.05.24 அன்று வெளியிடப்பட்ட 2(6)ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






