இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணம் இலங்கை பாராளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது

திகதி : 2019-06-19

ரூ. மில்லியன் 60 பெறுமதியான நகரக்கூடிய எக்ஸ்-கதிர் இயந்திரங்கள் மூன்றும் உலோக உணர்வு இயந்திரங்கள் ஐந்தும் சீன அரசு சார்பாக சீனக் குடியரசின் தூதுவர் அதி மேதகு சென்ங் சுயுஆன் அவர்களினால் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களிடம் 2019 ஜூன் 19 ஆம் திகதி கையளிக்கப்பட்டன. அவசரமான தேவைப்பாட்டை பூர்த்தி செய்து சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்த பாதுகாப்பு உபகரணம் மூலம் பாராளுமன்றத்தின் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.

 

1 2

3 4

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom