இலங்கையின் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதிசெய்வதை ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் ஐந்தாவது கூட்டம் |
திகதி : | 2019-06-04 |
இலங்கையின் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதிசெய்வதை ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் ஐந்தாவது கூட்டம் குழு அறை இல. 01 இல் இன்று இடம்பெற்றது. சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் தலைமை வகித்தார்.
நாட்டில் தற்போது எழுந்துள்ள நிலைமை தொடர்பாகவும் 2019.02.22 ஆம் திகதிய விசேட குழுவின் இடைக்கால அறிக்கையில் குறித்துரைக்கப்ப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாகவும் வட்ட மேசை கலந்துரையாடலொன்றை இக்குழு நடத்தியது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










