போதையிலிருந்து விடுபட்ட நாடு ஒன்றுக்கான ‘சித்திரை உறுதி உரை’ |
திகதி : | 2019-04-03 |
போதையிலிருந்து விடுபட்ட நாடு ஒன்றினை உருவாக்குவதற்கான இலக்கை அடையும் பொருட்டு ‘சித்திரை உறுதி உரை’ வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று பிரதி சபாநாயகர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களின் தலைமையில் பாராளுமன்ற பிரதான நுழைவாயிற்கு அருகில் இடம்பெற்றது.
குழுக்களின் பிரதித் தவிசாளர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம், பாராளுமன்ற உதவிச் செயலாளர்கள் நாயகம், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாட்டொகுதியினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்












