கௌரவ கபீர் ஹஷீம் அவர்களுக்கு உலகளாவிய கௌரவ விருது |
திகதி : | 2017-11-14 |
உலகளாவிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தவிசாளராக வலுவாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தினுள், கலாசார மதிப்பீட்டிற்கு வழங்கிய உயர் பங்களிப்பு மற்றும் தேசிய கொள்கைகளுக்கான தேவையினை வலுயுறுத்திய முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக, உலகளாவிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக கௌரவத்திற்கு வழங்கப்பட்ட விருதினை, அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கரங்களினால் 2017 நவம்பர் மாதம் 13ஆம் திகதி அமைச்சர் கௌரவ கபீர் ஹஷீம் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








