ஏப்ரல் 27 மற்றும் 28 ஆந் திகதிகளிளான பாராளுமன்ற அமர்வு |
திகதி : | 2015-04-21 |
2015, ஏப்ரல் 21ஆம் திகதி, பி.ப. 12.25 மணிக்கு கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2015 ஏப்ரல் 27ஆந் திகதி திங்கட்கிழமை மற்றும் 28ஆந் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பாராளுமன்றக் கூட்டத்தை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினங்களில் பின்வரும் விடயங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :
|
2015 ஏப்ரல் 27 திங்கட்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 08.30 | அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2015.04.21ஆம் திகதிய 451ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
|
2015 ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 06.00 | அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் தொடரப்படவுள்ளது |
| பி.ப. 06.00 முதல் | இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு குழுநிலை மற்றும் மூன்றாம் மதிப்பீடு |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






