மார்ச் 24 ஆந் திகதியிலான பாராளுமன்ற அமர்வு |
திகதி : | 2015-03-19 |
2015, மார்ச் 18ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2015 மார்ச் 24ஆந் திகதி, செவ்வாய்க்கிழமை விஷேட பாராளுமன்ற அமர்வை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினத்தில் பின்வரும் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :
|
2015 மார்ச் 24 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | 1. விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவுள்ள இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் மூன்று தீர்மானங்கள் (2015.03.18ஆம் திகதிய 442ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 5 முதல் 7 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன.) 2. தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை துன்புறுத்தல் மற்றும் பொலிஸ் திணைக்கள அண்மைக்கால இடமாற்றங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






