இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மார்ச் 24 ஆந் திகதியிலான பாராளுமன்ற அமர்வு

திகதி : 2015-03-19

2015, மார்ச் 18ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2015 மார்ச் 24ஆந் திகதி, செவ்வாய்க்கிழமை விஷேட பாராளுமன்ற அமர்வை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினத்தில் பின்வரும் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :

 

2015 மார்ச் 24 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 1. விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவுள்ள இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் மூன்று தீர்மானங்கள்
(2015.03.18ஆம் திகதிய 442ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 5 முதல் 7 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன.)

2. தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை துன்புறுத்தல் மற்றும் பொலிஸ் திணைக்கள அண்மைக்கால இடமாற்றங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom