பெப்ரவரி 10 ஆந் திகதியிலான பாராளுமன்ற அமர்வு |
திகதி : | 2015-02-07 |
2015, ஜனவரி 28ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2015 பெப்ரவரி 10ஆந் திகதி, செவ்வாய்க்கிழமை விஷேட பாராளுமன்ற அமர்வை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினத்தில் பின்வரும் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :
|
2015 பெப்ரவரி 10 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 06.30 | தேர்தலின் பின்னரான வன்முறைகள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் - எதிர்க்கட்சி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






