இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ருவன் விஜேவீர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

447/2025

கௌரவ ருவன் விஜேவீர,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமாகவிருந்த காணியின் அளவு ஆண்டுவாரியாக ஹெக்டெயார்களில் வெவ்வேறாக எவ்வளவு;

(ii) வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமாகவிருந்த காணியின் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதில் தாக்கம் செலுத்திய அடிப்படைக் காரணிகள் யாவை;

‍(iii) வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அடிப்படைப் பணிப்பொறுப்பு யாது​;

(iv) மேற்படித் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை பொது மக்களின் பாவனைக்கு ஈடுபடுத்துவதற்கு ஏதுவான ஏற்பாடுகள் உள்ளதா;

என்பதை அவர் தொிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: சுற்றாடல்
: ருவன் விஜேவீர
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom