இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சானக மாதுகொட அவர்களினால் கேட்கப்பட்ட வினா

444/2025

கௌரவ சானக மாதுகொட,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புல்மோட்டை, இலங்கை கனிய மணல் கம்பனிக்கு 2024.07.01 ஆந் திகதி முதல் தற்காலிக அடிப்படையில் தொழிலாளர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு இதுவரை எவ்வித வேதனமோ, கொடுப்பனவோ செலுத்தப்படவில்லையென்பதை அறிவாரா;

(ii) மேற்படி ஊழியர்களுக்கு வேதனம்/கொடுப்பனவு செலுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை;

(iii) இவ்வூழியர்களுக்கு வேதனத்தை செலுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

(iv) இவர்களது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
: சானக மாதுகொட
: ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom