437/2025
கௌரவ தினிந்து சமன்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பதுளை மற்றும் மொனராகலை முதலிய இரண்டு மாவட்டங்களின் எல்லைப் பிரதேசங்களிலுள்ள சிங்களயாகம, உனகந்த மற்றும் அன்னாசிகல ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் அமுலாக்கப்பட்டுவரும் மின்சார கருத்திட்டத்திற்கான கோரிக்கையை முன்வைத்தவர் யாரென்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியவர் யாரென்பதையும்;
(iii) மேற்படி அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்ட நடைமுறை யாதென்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டத்தை அமுலாக்கும்போது, வனப்பாதுகாப்புத் திணைக்களம், சம்பந்தப்பட்ட நிரல் அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட பிற நிறுவனங்களின் முறையான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(vi) ஆமெனில், அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட திகதி வெவ்வேறாக யாவை என்பதையும்;
(vii) இவற்றுடன் தொடர்புடைய ஆவணங்களின் பிரதிகளை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் தொிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : வலுசக்தி | |
| : தினிந்து சமன் ஹென்னாயக்க | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






