387/2025
கௌரவ சானக மாதுகொட,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி துறைமுக வளவில் காணப்பட்ட அரச மரம் அழிவடைந்ததன் காரணமாக அதற்குப் பதிலாக புனித ஜயஸ்ரீ மகா போதிமரக் கன்று ஒன்றை நடுவது குறித்து துறைமுக ஊழியர்கள் மற்றும் நிருவாகத்தினருக்கு இடையே தோன்றியுள்ள கருத்துவேறுபாடு பற்றி அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி அரச மரக் கன்றை காலி துறைமுக வளவில் நடுவதிலுள்ள தடைகள் யாவை என்பதையும்;
(iii) காலி துறைமுக வளவில் மேற்படி அரச மரக் கன்றை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா;
(iv) மேற்படி கருத்து வேறுபாட்டைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் | |
| : சானக மாதுகொட | |
| : ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






