379/2025
கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் பணியாற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு சிறைச்சாலை வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) அத்தகைய சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளில் தற்போது காணப்படுகின்ற குறைபாடுகள் யாவையென்பதையும்;
(iii) சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்படும் நபர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வளிப்பு நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அத்தகைய புனர்வாழ்வளிப்பு நிலையங்களில் தற்போது புனர்வாழ்வளிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நிலையம் வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும்போது பின்பற்றப்படும் வழிமுறைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு | |
| : ரோஹித அபேகுணவர்தன |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






