251/2024
கௌரவ அஜித் கிஹான்,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளை இதுவரையில் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முடியாது போயுள்ளதென்பதையும்;
(ii) மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி உட்பட பிரதிவாதிகளை மிக விரைவில் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காதினல் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) ஆமெனில், மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வருதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மேற்படி தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் | |
| : அஜித் கிஹான் | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






