இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

243/2024

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு அலகுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் பிரதேச செயலகப் பிரிவு வாரியாக தனித்தனியே யாதென்பதையும்;

(ii) மேற்படி வீட்டு அலகுகளுள் இற்றைவரை உறுதி வழங்கப்பட்டுள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) உறுதி வழங்கப்படாத வீட்டு அலகுகளுக்கு உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iv) ஆமெனில், வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
: எஸ்.எம். மரிக்கார்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom