இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

242/2024

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிருலப்பனை சந்தியூடாக நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை எதிர்காலத்தில் நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், குறித்த மேம்பாலம் எக்காலப்பகுதியில் நிர்மாணிக்கப்படும் என்பதையும்;

(iii) அதற்குத் தேவையான நிதி தேசிய ரீதியாக பெற்றுக்கொள்ளப்படுமா அல்லது சர்வதேச ரீதியாக பெற்றுக்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
: எஸ்.எம். மரிக்கார்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom