இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரோஹண பண்டார அவர்களினால் கேட்கப்பட்ட வினா

79/2024

கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை இலங்கையில் நெல் அறுவடை ஒவ்வொரு போகம் வாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி நெல் அறுவடையில் நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்த நெல்லின் அளவு ஒவ்வொரு போகம் வாரியாக சதவீத அடிப்படையில் எவ்வளவென்பதையும்;

(iii) நெல் சந்தைப்படுத்தல் சபையை பயன்படுத்தி நெல்லின் விலையை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
: ரோஹண பண்டார
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom