77/2024
கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை வகுத்தமைக்கான நோக்கம் யாதென்பதையும்;
(ii) இன்றளவில் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெறும் நன்மைகள் யாவை என்பதையும்;
(iii) விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் நிதியத்திற்கு எம்மூலங்களிலிருந்து நிதி கிடைக்கப் பெறுகின்றது என்பதையும்;
(ii) அச்சபையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : ரோஹண பண்டார | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






