5/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) லுணுகம்வெஹெர தேசிய பூங்காவில் காட்டு யானைகள் தடுப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான கருத்திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) இதுவரை அக்கருத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) அக்கருத்திட்டத்திற்கான நிதியளிப்பு எம்மூலங்களிலிருந்து பெறப்பட்டது என்பதையும்;
(iv) இன்றளவில் அக்கருத்திட்டம் வெற்றியளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(v) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : சுற்றாடல் | |
| : ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






