இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நடைமுறை ஒழுங்கு யாது?

  • பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு அறிவித்தல் வழங்கப்படல் வேண்டும். சபாநாயகர் பிரேரணையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அது ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும். ஆனால் ஐந்து முழுமையான நாட்கள் பூர்த்தியாகும் வரை இதை விவாதிக்கக்கூடாது.

  • தமது பெயரில் இருக்கும் ஒரு பிரேரணையைப் பிரேரிக்கும்படி அழைக்கப்படுமிடத்து, ஒரு தனி உறுப்பினர் அவ்வாறு பிரேரிக்காது விட்டால், அது காலாவதியாகும். ஆனால் அவர் எழுத்து மூலம் அதிகாரமளித்த இன்னொரு உறுப்பினர் அவருக்காக அப்பிரேரணையைப் பிரேரிக்கலாம்.

  • இப்பிரேரணையை இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் வழிமொழிதல் அவசியமாகும்.

  • ஒரு பிரேரணையைப் பிரேரித்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அப்பிரேரணையை மீளப் பெறலாம்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-12-20 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom