நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர் |
திகதி : | 2022-08-29 |
பாராளுமன்றத்தின் 116 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தவிசாளராகச் சபாநாயகரையும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் உட்பட பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய, கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, கௌரவ சாகர காரியவசம், கௌரவ யதாமிணீ குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






