அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ வழங்கற் பிரிவு என்பன நாளை கோப் குழுவுக்கு அழைப்பு |
திகதி : | 2022-05-30 |
அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவு என்பன அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு நாளை (31) மு.ப. 10.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவங்களின் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு இவ்வாறு கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






