இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எரிவாயு பிரச்சினை தொடர்பில் ஆராய லிட்ரோ நிறுவனத்துக்கு கோப் குழு அழைப்பு

திகதி : 2022-05-19

தற்பொழுது நிலவும் எரிவாயுப் பிரச்சினை மற்றும் தட்டுப்பாடு தொடர்பில் ஆராயும் நோக்கில் லிட்ரோ நிறுவனத்தை நாளை (20) மு.ப 11 மணிக்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அழைத்துள்ளது.

எரிவாயு விநியோக செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க, இது விடயம் தொடர்பில் ஆராய லிட்ரோ நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் அழைக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom