2022 ஆகஸ்ட் 30ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2022-08-30 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2022 நிதியாண்டிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திருத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டு வரைவு
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நிதி அமைச்சர் என்ற வகையில் பி.ப. 1.00 மணியளவில் உரையை ஆற்றினார்.
அதனையடுத்து, 1401 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஆகஸ்ட் 31ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






