இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2008-06-19

இன்றைய முக்கிய சபை அலுவல்கள்

"குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச்" சட்ட மூலம்

இரண்டாம் மதிப்பீட்டிற்கு எடுக்கப்பட்டு, விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"அரசியலமைப்பிற்கான 17ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல்" மீதான ஒத்திவைப்புப் பிரேரணை கெளரவ ஜோசப் மைக்கல் பெரரேரா அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதன் பின்னர் பாராளுமன்றம் பி.ப. 5.20 மணியளவில் 2008 ஜூன் 20, வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom