ஒதுக்கீட்டுச் சட்டமூல (2015) இரண்டாம் மதிப்பீடு சபையினால் இன்று அங்கீகரிக்கப்பட்டது.
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களை அழைப்பதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 157 பேரும் எதிராக 57 பேரும் வாக்களித்தனர்.